ஸ்வாமிமலை - ஸ்ரீ ஸ்வாமிநாத ஸ்வாமி (அறுபடைவீடு)

 

Swamimalaiமுருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள் நான்காவது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுவத திருவேரகம் எனப்படும் சுவாமிமலை. இங்கு ஸ்வாமிநாத ஸ்வாமியாக முருகப்பெருமான் எழுந்தருளியிருக்கிறார்.

ஸ்தல புராணம்: ஸ்ருஷ்டிக்கும் (படைக்கும்) கடவுளான பிரம்மதேவன் ஒருமுறை ஈசனை காண கைலாயம் வந்திருந்தார் அப்போது முருகப்பெருமான் வணங்கியதை கூட கவனிக்காமல் வேறு ஏதோ சிந்தனையில் சென்று விட்டார். படைக்கும் தொழிலில் ஆணவம் கொண்டிருந்த பிரஹ்ம தேவனுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என எண்ணிய முருகப்பெருமான், பிரம்மாவிடம் "ஓம்" என்ற பிரணவத்திற்க்கு பொருள் கேட்க கேள்விக்கு பிரம்மாவால் பதில் சொல்ல தெரியாமல் திகைத்தார். அவரை தலையில் குட்டி, சிறையில் அடைத்தார் முருகப்பெருமான். படைக்கும் கடவுளான பிரஹ்மதேவநே சிறைப்பட்டதால் பிரபஞ்சதில் ஜீவராசிகளின் சிருஷ்டி நின்று விட, வைகுண்டதிலிருந்து பெருமாள் மற்றும் தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர்.

வேதாரண்யம் - திருமறைக்காடு - புவனி விடங்கர்

(ஹம்சபாத நடனம்)

ஸ்வாமி : திருமறைக்காடர் (வேதாரண்யேஸ்வரர்)
அம்பாள் : வேதநாயகி
தல விருட்சம் : வன்னிமரம், புன்னைமரம்
தீர்த்தம் : வேததீர்த்தம், மணிகர்ணிகை
புராண பெயர்:  திருமறைக்காடு
பாடியவர்கள் : சுந்தரர், அப்பர், ஞானசம்பந்தர்

திருநள்ளாறு - நாக விடங்கர்

(உன்மத்த நடனம்)

ஸ்வாமி : தர்ப்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீஸ்வரர்
அம்பாள் : பிராணேஸ்வரி, பிராணாம்பிகை, போகமார்த்த பூண்முலையாள்
ஸ்தல வ்ருக்ஷம் : தர்ப்பை
தீர்த்தம்: நளதீர்த்தம், பிரம்மதீர்த்தம், வாணி தீர்த்தம். இது தவிர அன்னதீர்த்தம், கங்கா தீர்த்தம் (நள தீர்த்தக்கரையிலுள்ள நளவிநாயகர் கோயிலில் உள்ள கிணறு), அஷ்டதிக்பாலகர் தீர்த்தங்கள் எனப்படும் எட்டு தீர்த்தங்கள் இருந்தன.
புராண பெயர் : திருநள்ளாறு
பாடியவர்கள் : திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 12மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும்.

திருக்காரவாசல் - ஆதி விடங்கர்

(குக்குட நடனம் - கோழி நடனம்)

ஸ்வாமி  : கண்ணாயிரநாதர்
அம்பாள் : கைலாச நாயகி
ஸ்தல விருட்சம்: பலா மரம்
தீர்த்தம்: பிரம்ம தீர்த்தம், சேஷ தீர்த்தம்
புராண பெயர்: திருக்காறாயில், திருக்காறைவாசல்
பாடியவர்கள்: அப்பர், சம்பந்தர்  (தேவாரம்)
திறக்கும் நேரம்: காலை 7 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

திருவாய்மூர் - நீலவிடங்கர்

(தாமரை நடனம்)

ஸ்வாமி : வாய்மூர்நாதர்
அம்பாள் : க்ஷீரோப வசனி, பாலின் நன்மொழியாள்
ஸ்தல வ்ருக்ஷம் : பலா மரம்
தீர்த்தம் : சூரியதீர்த்தம்
புராண பெயர்: திருத்தென் திருவாய்மூர்
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், அப்பர்
திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

Go to top
X

Sivachariyar.com

Please don't copy our site!